sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 17, 2025 ,மார்கழி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 பொது இடத்தில் ரகளை: மூன்று பேர் மீது வழக்கு

/

 பொது இடத்தில் ரகளை: மூன்று பேர் மீது வழக்கு

 பொது இடத்தில் ரகளை: மூன்று பேர் மீது வழக்கு

 பொது இடத்தில் ரகளை: மூன்று பேர் மீது வழக்கு


ADDED : டிச 16, 2025 04:11 AM

Google News

ADDED : டிச 16, 2025 04:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: பாகூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சோரியாங்குப்பம் வி.ஐ.பி., நகர் மற்றும் மகரிஷி நகர் பகுதியில், இரண்டு பேர் குடி போதையில், பொதுமக்களிடம் திட்டி ரகளையில் ஈடுபட்டனர். போலீஸ் விசாரணையில், அவர்கள் கடலுார் குண்டு உப்பளவாடியை சேர்ந்த அய்யப்பராமன் 37; வண்டிக்குப்பத்தை சேர்ந்த சிவமூர்த்தி 37; என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

இதேபோல், கிருமாம்பாக்கம் அடுத்த கன்னியக்கோவில் சந்திப்பு அருகே ரகளையில் ஈடுபட்ட சலங்கைக்கார கிராமத்தை சேர்ந்த அருள்குமார் 37; என்பவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us