sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நிவாரணம் வழங்கல்

நிவாரணம் வழங்கல்

நிவாரணம் வழங்கல்


ADDED : அக் 21, 2024 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 21, 2024 05:51 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: கனமழைக்கு இடிந்து விழுந்து வீட்டிற்கு நிவாரண பொருட்களை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால், நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட கரையாம்புத்துார் நடுத்தெருவைச் சேர்ந்த பாண்டியன், 37, என்பவரது குடிசை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

தகவலறிந்த துணை சபாநாயகர் ராஜவேலு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அரிசி, துணிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us