sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு

/

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போக்சோ வழக்கு


ADDED : ஆக 24, 2025 07:05 AM

Google News

ADDED : ஆக 24, 2025 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி, : சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் போக்சோ வழக்குப் பதிந்தனர்.

புதுச்சேரி, கொம்பாக்கம் பேட் பகுதியை சேர்ந்தவர் உதயகுமார், 30. இவர், 17 வயது சிறுமியை திருமணம் செய்ததாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலருக்கு தகவல் கிடைத்தது.

அவரது விசாரணையில் சிறுமியுடன் திருமணம் நடந்தது உறுதியானது. இதனையடுத்து மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஜெயபிரியா, வில்லியனுார் போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் சிறுமியை திருமணம் செய்த உதயகுமார் மீது போலீசார் போக்சோ வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வரு கின்றனர்.






      Dinamalar
      Follow us