தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நாளை இறைச்சி கடைகள் மூட உத்தரவு

நாளை இறைச்சி கடைகள் மூட உத்தரவு

நாளை இறைச்சி கடைகள் மூட உத்தரவு


ADDED : அக் 01, 2024 06:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2024 06:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: காந்தி ஜெயந்தியையொட்டி, நாளை அரியாங்குப்பம் பகுதியில் இறைச்சி கடைகள் மூடியிருக்க வேண்டும் என ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

காந்திஜெயந்தி நாளை கொண்டாடப்படுகிறது. அதையொட்டி, அரியாங்குப்பம் பகுதியில் உள்ள ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன் கடைகள் மூடியிருக்க வேண்டும். மீறி கடையை திறந்து வைத்திருக்கும் உரிமையார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ஆணையர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us