sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 

/

அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 

அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 

அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா 


ADDED : செப் 27, 2025 02:10 AM

Google News

ADDED : செப் 27, 2025 02:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர் : குடியிருப்புபாளை யம் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில், நவராத்திரி விழாவின் 5ம் நாளான நேற்று, ஆண்டாள் நாச்சியார் அலங்காரத்தால் அம்மன் அருள்பாலித்தார்.

பாகூர் அடுத்த குடியிருப்புபாளையம் கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நவராத்திரி விழா மற்றும் அம்பு உற்சவ திருவிழா கடந்த 22ம் தேதி துவங்கியது. தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை், இரவு 7:00 மணிக்கு, பல்வேறு அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்து வருகிறார். 5ம் நாளான நேற்று ஆண்டாள் நாச்சியார் அலங்காரத்தால் அம்மன் அருள்பாலித்தார்.

இன்று (27ம் தேதி) கஜலட்சுமி, நாளை (28ம் தேதி) ஞானசரஸ்வதி, 29ம் தேதி துர்கையம்மன், 30ம் தேதி மகா சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் அருள் பாலிக்க உள்ளார். முக்கிய நிகழ்வான விஜயதசமி அம்பு உற்சவ திருவிழா வரும் 1ம் தேதி நடக்கிறது. அன்றை தினம், இரவு 7:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது.






      Dinamalar
      Follow us