sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தேசிய ஒற்றுமை தின ஊர்வலம்

/

தேசிய ஒற்றுமை தின ஊர்வலம்

தேசிய ஒற்றுமை தின ஊர்வலம்

தேசிய ஒற்றுமை தின ஊர்வலம்


ADDED : நவ 05, 2025 07:34 AM

Google News

ADDED : நவ 05, 2025 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: காலாப்பட்டு, பரூக் மரக்காயர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் சர்தார் வல்லபாய் பட்டேல் 150வது பிறந்த நாளை முன்னிட்டு தேசிய ஒற்றுமை தின, ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தை துணை முதல்வர் பிரேம்குமார் ஜூலியன் கொடியசைத்து துவங்கி வைத்தார். தலைமை ஆசிரியர் பூங்குன்றன், பொறுப்பாசிரியர் வேல்விழியன், மாநில நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரி சதீஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் கலைவாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை திட்ட அலுவலர் ரமணி செய்திருந்தார்.






      Dinamalar
      Follow us