sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நகராட்சி, கொம்யூன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நகராட்சி, கொம்யூன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நகராட்சி, கொம்யூன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : ஜூன் 13, 2025 03:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 13, 2025 03:35 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி மாநில நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கூட்டு போராட்டக்குழு சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மத்திய அரசு அறிவித்த 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 33 மாதங்களுக்கான நிலுவைத் தொகை வழங்க வேண்டும்.

நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துக்களில் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக ஊழியர்கள் போராட்டக்குழுவினர் நேற்று மிஷன் வீதி மாதா கோவில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆலோசகர் ஆனந்த கணபதி தலைமை தாங்கினார்.

கன்வீனர்கள் வேளாங்கண்ணிதாசன், கலிய பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரசு சம்மேளன கவுரவ தலைவர் பிரேமதாசன், பொதுச் செயலாளர் முனுசாமி உட்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கதிரேசன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us