sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வளர்ச்சி பணிகள் குறித்து எம்.எல்.ஏ., ஆலோசனை

வளர்ச்சி பணிகள் குறித்து எம்.எல்.ஏ., ஆலோசனை

வளர்ச்சி பணிகள் குறித்து எம்.எல்.ஏ., ஆலோசனை


ADDED : ஜூலை 26, 2025 08:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2025 08:17 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பெரியகாலாப்பட்டு கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., தலைமையில் கருவடிக்குப்பம் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்தில் பெரிய காலாப்பட்டைச் சேர்ந்த முருகேசன், மூர்த்தி, ரவி, குமார், மஞ்ஜினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில், பெரிய காலாப்பட்டு கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய மக்கள் நலத்திட்ட பணிகள் குறித்தும், கிராம வளர்ச்சி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தொடர்ந்து, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தொகுதி வளர்ச்சிப் பணிகளில் தனிக்கவனம் செலுத்தி வரும், எம்.எல்.ஏ., கல்யாணசுந்தரத்திற்கு பாராட்டு மற்றும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us