sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வீடுகட்டும் திட்டத்தை விரைவு படுத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

/

வீடுகட்டும் திட்டத்தை விரைவு படுத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

வீடுகட்டும் திட்டத்தை விரைவு படுத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

வீடுகட்டும் திட்டத்தை விரைவு படுத்த அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு


ADDED : ஏப் 12, 2025 07:33 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 07:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி; பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும் என, அமைச்சர் திருமுருகன் உத்தரவிட்டார்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா வீடு கட்டும் திட்டத்தினை செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் அமைச்சர் திருமுருகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் வீட்டுவசதி வாரிய செயலாளர் கேசவன், துணை செயலாளர் முருகேசன், பொதுப்பணி துறையின் தலைமை பொறியாளர் வீரசெல்வம், குடிசை மாற்று வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் அனில்குமார், நகர அமைப்பு குழுமம் துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சரின் தனிச் செயலர் பாஸ்கரன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் வீடு கட்டும் திட்டம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் திருமுருகன் பயனாளிகள் பயன்பெறும் வகையில் வீடு கட்டும் திட்டத்தினை விரைவில் நடைமுறைப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us