தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பெட்டி கடையில் குட்கா பறிமுதல் 

 பெட்டி கடையில் குட்கா பறிமுதல் 

 பெட்டி கடையில் குட்கா பறிமுதல் 


ADDED : டிச 28, 2025 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 28, 2025 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாகூர்: கிருமாம்பாக்கம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பூபாலன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது, முள்ளோடை - பரிக்கல்பட்டு சாலையில் உள்ள பெட்டி கடைகளில், சோதனை செய்தனர். இதில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது.

கடை உரிமையாளர் காட்டுக்குப்பத்தை சேர்ந்த ஜெயந்தி 45; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின் றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us