sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வயல்வெளி நகரில் நாளை குடிநீர் கட்

/

வயல்வெளி நகரில் நாளை குடிநீர் கட்

வயல்வெளி நகரில் நாளை குடிநீர் கட்

வயல்வெளி நகரில் நாளை குடிநீர் கட்


ADDED : நவ 05, 2024 06:38 AM

Google News

ADDED : நவ 05, 2024 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: வயல்வெளி நகர், மேல்நிலை நீர்தேக்க தொட்டியில், பராமரிப்பு பணிகாரணமாக நாளை( 6ம் தேதி )குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

புதுச்சேரி வயல்வெளி நகர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணி, நாளை (6ம் தேதி) மதியம் 12:00 மணி முதல் 2:00 மணி வரை மேற்கொள்ளப்படுகிறது. அதனால், ஜெ.ஜெ. நகர், என்.எஸ்.சி., போஸ் நகர், தென்றல் நகர், யோகலட்சுமி நகர், இன்ஜினியர்ஸ் காலனி, சரஸ்வதி, அன்னை தெரேசா நகர், மூலக்குளம், உழவர்கரை, வயல்வெளி, கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், சிவகாமி நகர், வள்ளலார் நகர் அதனை சார்ந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

இவ்வாறு, பொதுப்பணித்துறை, செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us