sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்

வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்


ADDED : செப் 24, 2025 08:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2025 08:44 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : உருளையன்பேட்டை தொகுதியில் நகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

நகராட்சி மேரி கட்டடத்தில் நடந்த கூட்டத்திற்கு, நேரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் கந்தசாமி, செயற்பொறியாளர் சிவபாலன்,உதவி பொறியாளர் நமச்சிவாயம், வருவாய் அதிகாரி பிரபாகரன், சிவா இளங்கோ, இளநிலைப் பொறியாளர் குப்புசாமி மற்றும் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், உருளையன்பேட்டை தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், நடந்து வரும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் நடந்து வரும் குபேர் நகர் மற்றும் உருளையன்பேட்டை பகுதியில் அங்கன்வாடி கட்டடம் அமைக்கும் பணியினை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கும் படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us