sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காங்., மாநில பொதுச்செயலர் அன்னதானம் வழங்கல்

/

காங்., மாநில பொதுச்செயலர் அன்னதானம் வழங்கல்

காங்., மாநில பொதுச்செயலர் அன்னதானம் வழங்கல்

காங்., மாநில பொதுச்செயலர் அன்னதானம் வழங்கல்


ADDED : ஜூலை 26, 2025 04:52 AM

Google News

ADDED : ஜூலை 26, 2025 04:52 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கோவில் செடல் திருவிழாவில் காங்., மாநில பொதுச்செயலர் மருதுபாண்டியன் அன்னதானம் வழங்கினார்.

வாழைக்குளம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் உள்ள பூரணி பொற்கலை சமேத அய்யனாரப்பன் கோவிலில் 97ம் ஆண்டு செடல் உற்சவம் கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

தினமும் காலை அம்மனுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது.

முக்கிய நிகழ்ச்சியான செடல் திருவிழா நேற்று மதியம் 1:00 மணிக்கு நடந்தது.

செடல் திருவிழாவில் ராஜ்பவன் தொகுதி காங்., மாநில பொதுச் செயலர் மருதுபாண்டியன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.






      Dinamalar
      Follow us