sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காங்., வேட்பாளர் சிவசங்கர் தீவிர ஓட்டு சேகரிப்பு

காங்., வேட்பாளர் சிவசங்கர் தீவிர ஓட்டு சேகரிப்பு

காங்., வேட்பாளர் சிவசங்கர் தீவிர ஓட்டு சேகரிப்பு


ADDED : ஏப் 05, 2026 06:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 06:41 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: உழவர்கரை தொகுதி காங்., வேட்பாளர் சிவசங்கர், சக்தி நகர், ஓம் சக்தி நகர், மேரி உழவர்கரை மற்றும் மோதிலால் நகர் பகுதிகளில் மக்கள் நலத்திட்ட பணிகளை எடுத்து கூறி தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில், உழவர்கரை தொகுதியில் காங்., சார்பில் வேட்பாளர் சிவசங்கர் போட்டியிடுகிறார். அவர், நேற்று 6வது நாளாக சக்தி நகர், ஓம் சக்தி நகர், மேரி உழவர்கரை மற்றும் மோதிலால் நகர் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, எம்.எல்.ஏ.,வாக கடந்த 5 ஆண்டுகளாக இப்பகுதிகளில் மேற்கொண்ட மக்கள் நலத்திட்ட பணிகளை விளக்கி கூறியும், மீண்டும் தான் தேர்தலில் வெற்றி பெற்றால் மேற்கொள்ள உள்ள வளர்ச்சி திட்டங்கள் குறித்து பட்டியலிட்டு 'கை' சின்னத்திற்கு ஓட்டு அளிக்குமாறு கேட்டு கொண்டார்.

அப்பகுதி முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us