sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வட்டம்-1 அளவிலான குழந்தைகள் தின போட்டி

வட்டம்-1 அளவிலான குழந்தைகள் தின போட்டி

வட்டம்-1 அளவிலான குழந்தைகள் தின போட்டி


ADDED : அக் 30, 2025 06:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 30, 2025 06:52 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி கல்வித்துறை சார்பில் 2025--26ம் ஆண்டிற்கான வட்டம்-1 அளவிலான குழந்தைகள் தின போட்டிகள் தட்டாஞ்சாவடி அரசு தொடக்கப் பள்ளியில் நடந்தது.

துணை ஆய்வாளர் அனிதா தலைமை தாங்கினார். துணை இயக்குநர் ராமச்சந்திரன் போட்டிகளை துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கீதா வரவேற்றார். ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர்கள் தமயந்தி ஜாக்லின், ராமதாஸ், இளங்கோவன், சரஸ்வதி, முனியம்மாள், கனிமொழி, கமலாதேவி ஆகியோர் செய்திருந்தனர்.

இதில், வட்டம்-1 அளவிலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த முன் மழலையர் முதல் பிளஸ் 2 வரையிலான 750 மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாறுவேடம், ஓவியம், குழு பாடல், குழு நடனம், வினாடி வினா, நாடகம், பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. அனைத்து போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்த மாணவர்கள் மண்டல அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். தொடர்ந்து, தலைமை ஆசிரியர்கள், நடுவர்கள், கமிட்டி உறுப்பினர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us