sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கல்லறை தினம் அனுசரிப்பு கிறிஸ்தவர்கள் அஞ்சலி

கல்லறை தினம் அனுசரிப்பு கிறிஸ்தவர்கள் அஞ்சலி

கல்லறை தினம் அனுசரிப்பு கிறிஸ்தவர்கள் அஞ்சலி


ADDED : நவ 03, 2025 04:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 03, 2025 04:33 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கல்லறை தினத்தையொட்டி, கிறிஸ்தவர்கள், இறந்த முன்னோர்களுக்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டு, நவம்பர் 2ம் தேதி ஆன்மாக்கள் தினமாக கடைபிடித்து வருகின்றனர். இந்த தினத்தையொட்டி, நேற்று புதுச்சேரியில், உள்ள உப்பளம், நெல்லித்தோப்பு, ரெட்டியார்பாளையம், அரியாங்குப்பம், வில்லியனுார் உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்லறைகளில், ஏராளமான கிறிஸ்தவர்கள் கூடினர்.

இறந்த முன்னோர்களின் கல்லறைகள் முன், மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி, அஞ்சலி செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us