sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பரமேஸ்வர தீட்சிதருக்கு சிரத்தாஞ்சலி நிகழ்ச்சி

பரமேஸ்வர தீட்சிதருக்கு சிரத்தாஞ்சலி நிகழ்ச்சி

பரமேஸ்வர தீட்சிதருக்கு சிரத்தாஞ்சலி நிகழ்ச்சி


ADDED : டிச 21, 2024 08:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 21, 2024 08:37 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : சிதம்பரம் பரமேஸ்வர தீட்சிதர், இறந்ததையொட்டி, அவருக்கு சிரத்தாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

சிதம்பரத்தை சேர்ந்தவர் பரமேஸ்வர தீட்சிதர், 85. இவர், நேற்று முன்தினம் சிதம்பரத்தில் இறந்தார். இவர், ரிக் வேதம், யஜூர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் உள்ளிட்ட 4 வேதங்கள், 12 திருமுறைகளை 45 ஆண்டுகளாக படித்து வந்தார்.

சிதம்பரம், நடராஜ சஹஸ்ரநாமத்தை உலகெங்கும் ஒளிக்க செய்தவர். அதர்வண வேதத்தில் உள்ள மைத்ராயன்ய சாகை அழியும் நிலையில் இருந்ததை, அதனை நாசிக் சென்று மாணவர்களுக்கு கற்று கொடுத்தார். அவர் 100க்கும் மேற்பட்ட சிஷ்யர்களை உருவாக்கியவர்.

அவர் இறந்ததையொட்டி, அவருக்கு, புதுச்சேரி கருவடிக்குப்பம், கோமாதா கோவிலில் உள்ள, வேதா ஆஸ்ரம குரு குலத்தில், நேற்று மாலை, அவரது திரு உருவ படத்தை வைத்து, சிரத்தாஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில், வேதசாம் ராட், ராஜா சாஸ்திரி தலைமையில், குருகுல மாணவர்கள், வேதங்கள் படித்து, அஞ்சலி செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us