sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

அனுமதியின்றி ராட்டினம் இயக்கிய 2 பேர் மீது வழக்கு

/

அனுமதியின்றி ராட்டினம் இயக்கிய 2 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி ராட்டினம் இயக்கிய 2 பேர் மீது வழக்கு

அனுமதியின்றி ராட்டினம் இயக்கிய 2 பேர் மீது வழக்கு


ADDED : ஆக 24, 2025 06:25 AM

Google News

ADDED : ஆக 24, 2025 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம் : கோவில் விழாவில், அனுமதியின்றி ராட்சத ராட்டினத்தை இயக்கியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வீராம்பட்டினம் செங்கழுநீர் அம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி நடந்தது.

கடற்கரை பகுதியில் போலீஸ் அனுமதி பெறாமலும், பாதுகாப்பு இல்லாமல் இரவு நேரத்தில் ராட்சத ராட்டினம் இயக்கப்பட்டது.

ராட்டினத்தை இயங்கிய, விழுப்புரம் மாவட்டம், மைலத்தை சேர்ந்த,தணிகாசலம் மனைவி புவனேஸ்வரி, அதே பகுதியை சேர்ந்த 38, புருேஷாத்தமன், 33, என்பது தெரியவந்து.

அவர்கள் மீது அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us