sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 30, 2025 ,மார்கழி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 புத்தகக் கண்காட்சியில் பாவரங்கம்

/

 புத்தகக் கண்காட்சியில் பாவரங்கம்

 புத்தகக் கண்காட்சியில் பாவரங்கம்

 புத்தகக் கண்காட்சியில் பாவரங்கம்


ADDED : டிச 23, 2025 04:41 AM

Google News

ADDED : டிச 23, 2025 04:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தேசிய புத்தகக் கண்காட்சியினையொட்டி புதுச்சேரி தமிழ்ச் சான்றோர் பேரவை சார்பில் சிறப்பு பாவரங்கம் வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடந்தது.

பேராசிரியர் முருகையன் வரவேற்றார். தமிழ் உரிமை இயக்கத்தின் தலைவர் பாவாணன், கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் எல்லை சிவக்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சர் விசுவநாதன் சிறப்புரை ஆற்றினார்.

தொடர்ந்து சாகித்ய அகாடமி விருதாளர் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. தமிழறிஞர்கள், கவிஞர்கள், பொதுமக்கள் மலர்துாவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நுாலளவே ஆகுமாம் நுண்ணறிவு என்னும் தலைப்பில் சிறப்பு பாவரங்கம் நடந்தது. தமிழ்ச் சான்றோர் பேரவையின் நிறுவுநர் நெய்தல் நாடன் தலைமை தலைமை தாங்கினார்.

விழுப்புரம் அன்னியூர் கருணாநிதி அரசு கலைக் கல்லுாரி முதல்வர் அசோகன், கவிஞர்கள் முருகுமணி, வீரமுருகையன், பாலசுப்பிரமணியன், தாகூர் கலைக்கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் கண்ணன் உள்பட பலர் கவிதை வாசித்தனர்.

சிறந்த கவிதை வாசித்த கவிஞர்களுக்குச் சான்றிழ்களும், நுால்களுக்கு பரிசாக வழங்கப்பட்டன. கலை பண்பாட்டுத்துறை முன்னாள் இயக்குநர் கந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முனைவர் பா ஞ்ராமலிங்கம் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us