sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 துணை ஜனாதிபதியிடம் பா.ஜ., எம்.எல்.ஏ., மனு

/

 துணை ஜனாதிபதியிடம் பா.ஜ., எம்.எல்.ஏ., மனு

 துணை ஜனாதிபதியிடம் பா.ஜ., எம்.எல்.ஏ., மனு

 துணை ஜனாதிபதியிடம் பா.ஜ., எம்.எல்.ஏ., மனு


ADDED : டிச 30, 2025 04:16 AM

Google News

ADDED : டிச 30, 2025 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் உள்ள அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்ககோரி துணை ஜானதிபதியிடம் கல்லயாணசுந்தரம் எம்.எல்.ஏ., மனு வழங்கினார்.

மனுவில் கூறியிருப்பதாவது:

மத்திய பல்கலைக்கழகமான புதுச்சேரி பல்கலைக்கழகம் துவங்கப்பட்ட காலத்தில், அப்போது இருந்த பாடப்பிரிவுகளில் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்த நடைமுறை அந்தப் பழைய பாடப்பிரிவுகளில் இன்றும் தொடர்கிறது.

அனைத்து பாடப்பிரிவுகளிலும் 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். அதேபோல், பல்கலைக்கழகம் அமைவதற்காக நிலங்களை வழங்கிய குடும்பத்தினருக்கு பல்கலைக்கழகத்தில் பணி ஆணை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us