sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஜன 26, 2026 04:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2026 04:23 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், கிராம சபை விழிப்புணர்வு ஊர்வலம் கரியமாணிக்கத்தில் நடந்தது.

விழிப்புணர் ஊர்வலத்திற்கு மென்டர் ரெசினா, சோபியா, கிராம சேவகர் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நுாற்றுக்கு மேற்பட்ட மகளிர் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு கரியமாணிக்கம் முக்கிய வீதிகள் வழியாக சென்று, கிராமசபை குறித்த கருத்துக்கள் தெரிவித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து ஒலிபெருக்கி, துண்டு பிரசுரம், பாடல்கள், பட்டிமன்றம் மூலம் பொதுமக்களுக்கு கிராம சபை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

ஏற்பாடுகளை சமூக வல்லுனர் அம்பிகா, பிரிய தர்ஷினி, ஆனந்தி, ராஜலட்சுமி, சசிகலா, சபரி ஆகியோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us