sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

 கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 09, 2025 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 09, 2025 05:55 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஓய்வூதியர்கள் நல வாழ்வு சங்கம் சார்பில் நிலுவைத் தொகையை வ ழங்ககோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க பொருளாளர் சந்திரகுமார் தலைமை தாங்கினார்.

பொதுச் செயலாளர் பழனியப்பன், கோபிராமன் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், பென்ஷன்தாரர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து நிலுவைத் தொகையையும் உடனடி யாக வழங்க வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ள பணியிடங்களை, பணியின் போது இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வழங்க வேண்டும்.

மாதாந்திர பென்ஷனை தடையின்றி குறித்த நேரத்தில் பெறுவதற்கு அரசு கருவூலம் மூலமாக பென் ஷன் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us