sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 20, 2026 ,தை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

/

கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது


ADDED : டிச 23, 2024 06:14 AM

Google News

ADDED : டிச 23, 2024 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கத்தியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

லாஸ்பேட்டை, சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் நேற்று காலை 11:00 மணியளவில் ரோந்து சென்றனர்.

நோதாஜி நகர், அசோக் நகர் சந்திப்பில் இரு வாலிபர்கள் கையில் கத்தியை வைத்துக் கொண்டு அவ்வழியாக செல்லும் பொது மக்களை மிரட்டிக் கொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு விரைந்து சென்ற போலீசாரை கண்டதும் அங்கிருந்த 2 வாலிபர்கள் தப்பியோடினர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து, பட்டா கத்தியை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்கள் லாஸ்பேட்டை, செயின்பால்பேட் மாரியம்மன் கோவில் தெரு மதன் (எ) காக்காமுட்டை, 19; கிருபா (எ) கிருபானந்தம், 18, என்பதும் தெரிய வந்தது.

இருவரையும் போலீசார் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us