sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பி.சி.எஸ்., அதிகாரிகள் 14 பேர் அதிரடி மாற்றம்

 பி.சி.எஸ்., அதிகாரிகள் 14 பேர் அதிரடி மாற்றம்

 பி.சி.எஸ்., அதிகாரிகள் 14 பேர் அதிரடி மாற்றம்


ADDED : டிச 09, 2025 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 09, 2025 05:42 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி 14 பி.சி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து, தலைமை செயலர் சரத் சவுகான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரியில் மொத்தமுள்ள 54 அரசு துறைகளை ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், புதுச்சேரி குடிமை பணி அதிகாரிகள் கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் பல அதிகாரிகள் ஓய்வு பெற்றதால், பல பணியிடங்கள் பொறுப்பு அடிப்படையில் ஒருவரே 7 முதல் 9 துறைகளை கவனித்து வருவதால் கூடுதல் பணிச்சுமையால் பணிகள் தேக்கமடைந்துள்ளது. இதுகுறித்து நேற்றைய 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.

அதனையொட்டி கவர்னர் உத்தரவின்பேரில் 14 பி.சி.எஸ்., அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்புடன் பணியிடமாற்றம் செய்தும், புதுச்சேரி குடிமைப்பணி 2ம் நிலை அதிகாரிகள் 20 பேருக்கு தொடக்க நிலை அதிகாரியாக பதவி உயர்வு அளித்து பணியிடம் ஒதுக்கி தலைமை செயலர் சரத் சவுகான் உத்தரவிட்டுள்ளார்.

பணியிட மாற்ற விபரம்:

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us