sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

1008 சங்காபிேஷம்

/

1008 சங்காபிேஷம்

1008 சங்காபிேஷம்

1008 சங்காபிேஷம்


ADDED : டிச 10, 2024 06:50 AM

Google News

ADDED : டிச 10, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: சிவன் கோவில்களில் கார்த்திகை மாத சோமவார திங்கள் கிழமைகளில் விஷேச பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

நேற்று கார்த்திகை சோமவார நிறைவையொட்டி முன்னிட்டு காரைக்கால், திருநள்ளார் தர்பாரண்யேஸ்வர் கோவிலில் 1008 சங்கு அபிஷேகம் நடந்தது. முன்னதாக சிறப்பு ஹோமம் அதனை தொடர்ந்து பால்,தயிர்,மஞ்சள்,சந்தனம் உள்ளிட்ட திரவியங்களினால் சிவனுக்கு அபிஷேகம் நடந்தது. புனித நீர் அடங்கிய கலசம் மற்றும் வலம்புரி சங்குகளை சிவாச்சாரியார்கள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்து கலசம் மற்றும் சங்குகளிலிருந்த புனித நீரினால் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பின்னர் சிவன் மற்றும் சனீஸ்வரபகாவனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடந்தது. இந்நிழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us