sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பணம் கேட்டு மிரட்டிய வி.சி., நிர்வாகி கைது

பணம் கேட்டு மிரட்டிய வி.சி., நிர்வாகி கைது

பணம் கேட்டு மிரட்டிய வி.சி., நிர்வாகி கைது


ADDED : செப் 01, 2024 06:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2024 06:39 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சங்கராபுரம், : பெட்ரோல் பங்க் உரிமையாளரிடம் ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டிய வி.சி., கட்சி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் அடுத்த அ.பாண்டலத்தைச் சேர்ந்தவர் முத்தமிழன்,55; இவர், சோழம்பட்டு கூட்ரோடில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.

இவரிடம், வி.சி.,கட்சியின் சங்கராபுரம் மேற்கு ஒன்றிய செயலாளரான, சோழம்பட்டை சேர்ந்த வேலு (எ) சிந்தனைவளவன்,45; வரும் 6ம் தேதி கள்ளக்குறிச்சியில் நடக்க உள்ள கட்சி மாநாட்டிற்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டினார்.

இதுகுறித்து முத்தமிழன் அளித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து, சிந்தனைவளவனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us