sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மகள்களுடன் தாய் மாயம்

மகள்களுடன் தாய் மாயம்

மகள்களுடன் தாய் மாயம்


ADDED : ஏப் 14, 2024 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 14, 2024 05:08 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: இரண்டு மகள்களுடன் மாயமான தாயை போலீசார் தேடி வருகின்றனர்.

கரிக்கலாம்பாக்கம் அடுத்த தனத்துமேட்டுத் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 36; இவரது மனைவி கலையரசி, 28; இவர்களின் மகள்கள் தஸ்மியா, முகேஸ்வரி. மாரிமுத்து வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு திரிந்து வந்தார்.

ஆத்திரமடைந்த கலையரசி, தனது இரண்டு மகள்களையும் அழைத்து கொண்டு கடந்த 10ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.

அவரது தாய் காசியம்மாள் கொடுத்த புகாரின் பேரில், கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us