sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ எம்.எல்.ஏ. பாதுகாவலர்களுக்கு புது உத்தரவு

எம்.எல்.ஏ. பாதுகாவலர்களுக்கு புது உத்தரவு

எம்.எல்.ஏ. பாதுகாவலர்களுக்கு புது உத்தரவு


ADDED : ஜூலை 07, 2024 03:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2024 03:47 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னை பெரம்பூரில் வீட்டின் அருகே மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து, புதுச்சேரியில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரியில் அமைச்சர், எம்.எல்.ஏ.க்களுக்கு ஐ.ஆர்.பி.என்., மற்றும் ஆயுதப்படை பிரிவு போலீ சார் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தகைய போலீசார், எப்பொழுதும் விழிப்புடன் இருக்க வேண்டும். துப்பாக்கியில் தோட்டாக்கள் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொண்டு பணியில் இருக்க வேண்டும் என டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us