sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கத்தியுடன் திரிந்தவர் கைது

/

கத்தியுடன் திரிந்தவர் கைது

கத்தியுடன் திரிந்தவர் கைது

கத்தியுடன் திரிந்தவர் கைது


ADDED : மே 24, 2024 03:59 AM

Google News

ADDED : மே 24, 2024 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: மேட்டுப்பாளையத்தில் கத்தியுடன் திரிந்தவரை போலீசார் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம் போலீசார் சிக்னல் அருகே ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்தனர். அங்கு சந்தேகிக்கும் வகையாக சென்றவரை பிடித்து, விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணான பதில் கூறியதால், போலீசார் அவரை சோதனை செய்ததனர். அதில் அவர் கத்தியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் அவரிடம் விசாரித்ததில் சாணரப்பேட்டை சேர்ந்த சிவக்குமார், 39; என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us