ADDED : ஏப் 30, 2024 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்காலில் குடிபோதையில் இறந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகினறனர்.
காரைக்கால் திருநகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்ராயன். நகராட்சியில் ஊழியர். இவர் நேற்று முன்தினம் புதிய பேருந்து நிலையத்தை துாய்மைப்படுத்தும் பணியில் ஈடுப்பட்டபோது சுமார் 45வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் குடிபோதையில் வெயிலில் மயங்கி நிலையில் கிடந்தவரை பரிசோதித்தபோது அவர் இறந்தது தெரியவந்தது.
நகர போலீசார் உடலை மீட்டும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இறந்தவர் யார் ,எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

