sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மனைவி பிரிந்ததால் கணவன் தீக்குளிப்பு

/

மனைவி பிரிந்ததால் கணவன் தீக்குளிப்பு

மனைவி பிரிந்ததால் கணவன் தீக்குளிப்பு

மனைவி பிரிந்ததால் கணவன் தீக்குளிப்பு


ADDED : ஜூலை 23, 2024 02:22 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால் : மனைவி பிரிந்த சோகத்தில் கணவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

காரைக்கால் நிரவி ஊழியபத்து பகுதியை சேர்ந்த கார்த்திகேசன், 35; கூலி தொழிலாளி. இவரது மனைவி ராதிகா இவர்களுக்கு இருபிள்ளைகள் உள்ளனர்.

கார்த்திகேசன் குடிப்பழக்கத்தை நிறுத்ததால் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி ராதிகா தனது பிள்ளைகளுடன் அவரது தாய் வீட்டிற்கு சென்று வசித்து வருகின்றார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திகேசன் கடந்த 16ம் தேதி அப்பகுதியில் உள்ள இடுகாடு பகுதியில் உடலில் பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருந்துவனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி கார்த்திகேசன் நேற்று முன்தினம் இறந்தார்.

இது குறித்து நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us