sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கணவர் மாயம் ; மனைவி புகார்

/

கணவர் மாயம் ; மனைவி புகார்

கணவர் மாயம் ; மனைவி புகார்

கணவர் மாயம் ; மனைவி புகார்


ADDED : மார் 30, 2024 06:48 AM

Google News

ADDED : மார் 30, 2024 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார் : மணலிப்பட்டில் வீட்டில் இருந்து வெளியே சென்ற கணவரை காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருக்கனுார் அடுத்த மணலிப்பட்டு கிழக்குதெருவை சேர்ந்தவர் சக்திவேல், 45; கூலி தொழிலாளி. இவர் கடந்த 28 ம் தேதி காலை 3:00 மணி அளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் சக்திவேல் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி ஜெயந்தி அளித்த புகாரின் பேரில், திருக்கனுார் போலீசார் வழக்குப் பதிந்து சக்திவேலை தேடி வருகின்றனர். இவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷன் 0413-2688435 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us