sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மே 12, 2026 ,சித்திரை 29, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஏம்பலம் கோவிலில் மயானக் கொள்ளை

ஏம்பலம் கோவிலில் மயானக் கொள்ளை

ஏம்பலம் கோவிலில் மயானக் கொள்ளை


ADDED : மார் 10, 2025 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2025 06:09 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த ஏம்பலம் கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற அங்காள பரமேஸ்வரி கோவிலில் 18ம் ஆண்டு மயானக் கொள்ளை விழா நேற்று நடந்தது.

இதையொட்டி, காலை 6:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, மாலை 6:00 மணிக்கு கும்ப படையல் நிகழ்ச்சி நடந்தது. இரவு 7:00 மணிக்கு வள்ளாள கண்டன் கோட்டை அழித்தல் நிகழ்ச்சியை தொடர்ந்து, மயானக்கொள்ளை உற்சவம் நடந்தது.

விழாவில் ஏம்பலம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் தங்களது வீடு, வயல் நிலங்களில் விளைந்த காய்கறிகள், கனிகளை மயானத்தில் கொள்ளை விட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us