sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வழுக்கி விழுந்த அரசு ஊழியர் பலி

வழுக்கி விழுந்த அரசு ஊழியர் பலி

வழுக்கி விழுந்த அரசு ஊழியர் பலி


ADDED : ஜூலை 05, 2024 06:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 05, 2024 06:30 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: குளியலறையில் வழுக்கி விழுந்த அரசு ஊழியர் இறந்தார்.

வில்லியனுார் அடுத்த அரசூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜா, 42. பொதுப்பணித் துறை ஊழியர். இருத நோயால் பாதிக்கப்பட்ட ராஜா சிகிச்சை எடுத்து வந்தார்.

நேற்று மாலை 4:30 மணிக்கு குளியலறைக்கு சென்ற ராஜா, திடீரென வழுக்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து ராஜா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மனைவி ராஜம் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us