ADDED : மே 17, 2024 05:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: முத்தியால்பேட்டை அடுத்த குருசுகுப்பத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் திலகா,16; பிளஸ் 1 முடித்துவிட்டு வீட்டில் இருந்த இவர் நேற்று முன்தினம் முதல் காணவில்லை.
இதுகுறித்து ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

