sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கல்லுாரி மாணவர் தற்கொலை 

கல்லுாரி மாணவர் தற்கொலை 

கல்லுாரி மாணவர் தற்கொலை 


ADDED : மார் 02, 2025 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2025 04:57 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : தந்தை கண்டித்ததால், இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர், துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோரிமேடு, இஸ்ரவேல் நகர், பெருமாள் தெருவை சேர்ந்தவர் ரவி மகன் சேதுராமன், 20; மூலகுளம் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில், மெக்கானிக்கல் இறுதி ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 27ம் தேதி சேதுராமன், கல்லுாரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்ததுடன், இரவு 10:30 மணிக்கு மேல் மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்ததை ரவி கண்டித்தார். இதனால், மனமுடைந்த சேதுராமன், தனது அறையில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us