sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

அரசு பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


ADDED : ஆக 30, 2024 05:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2024 05:48 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: மதகடிப்பட்டு கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருபுவனை போலீஸ் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி துணை முதல்வர் பாக்கியலட்சுமி தலைமை தாங்கினார்.

திருபுவனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ பேசுகையில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஒழுக்கத்துடன் கல்வி கற்று சமுதாயத்தில் நல்ல நிலைக்கு வர வேண்டும், படிக்கும் மாணவர்களிடையே எவ்வித வேறுபாடுகள் இல்லாமல் பழக வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us