sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

குளவி துரத்தி தடுமாறி விழுந்த முதியவர் பலி

/

குளவி துரத்தி தடுமாறி விழுந்த முதியவர் பலி

குளவி துரத்தி தடுமாறி விழுந்த முதியவர் பலி

குளவி துரத்தி தடுமாறி விழுந்த முதியவர் பலி


ADDED : செப் 16, 2024 05:13 AM

Google News

ADDED : செப் 16, 2024 05:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர், : கிருமாம்பாக்கம் அடுத்த இந்திரா நகரை சேர்ந்தவர் முத்தையன்; 74. இந்நிலையில், கடந்த 13ம் தேதி மாலை ஈச்சங்காட்டிற்கு செல்வதற்காக கிருமாம்பாக்கம் சுடுகாட்டு வழியாக சென்றுள்ளார்.

அப்போது சாலையோர மரத்தில் கூடு கட்டிருந்த குளவிகள் முத்தையனை துரத்தி சென்று கொட்டியுள்ளது. அங்கிருந்து ஓடிய முத்தையன், நிலை தடுமாறி கீழே விழுந்ததில் பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கிருமாம்பக்கம் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய முத்தையனுக்கு, மீண்டும் உடல்நிலை மோசமானது.

இதையடுத்து அவரை புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us