sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஊரணி பொங்கல் 

/

ஊரணி பொங்கல் 

ஊரணி பொங்கல் 

ஊரணி பொங்கல் 


ADDED : ஜூலை 30, 2024 04:56 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கனுார்: திருக்கனுார் அடுத்த கூனிச்சம்பட்டு கிராமத்தில் செங்கேணி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆடி மாத சாகை வார்த்தல் உற்சவம் நேற்று துவங்கியது.

இதையொட்டி, மாலை 4:00 மணிக்கு ஐய்யனாரப்பன் கோவிலில் ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும், இரவு 8:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.

முக்கிய நிகழ்வாக இன்று (30ம் தேதி) காலை 10:00 மணி அளவில் செங்கேணி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, மதியம் 12:00 மணிக்கு சாகை வார்த்தல் நடக்கிறது.

ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us