sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 09, 2026 ,மார்கழி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்

/

ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்

ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்

ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல்


ADDED : ஏப் 10, 2024 01:53 AM

Google News

ADDED : ஏப் 10, 2024 01:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ஏனாம் பகுதியில் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஏனாம் கோதாவரி ஆற்று பகுதியில் நேற்று மதியம் மது பாட்டில்கள் கடத்துவதாக ஏனாம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து ஏனாம் எஸ்.பி., உத்தரவின் பேரில் ஏனம் போலீசார் கோதவாரி ஆற்றுப் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

அப்போது மது கடத்தலில் ஈடுப்பட்டவர்கள் போலீசாரை கண்டவுடன் பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.

இதையடுத்து ஏனாம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் கடத்த முயன்ற 180 எம்.எல்., கொண்ட , 160 பாட்டில், 200 லிட்டர் சாராயம் கேன் 428 லிட்டர் பாட்டில் சாராயம் என ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்து கலால்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us