sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

திருவனந்தபுரத்தில் கோல்ப் மைதானம் திறப்பு: அமைச்சர் பங்கேற்பு

/

திருவனந்தபுரத்தில் கோல்ப் மைதானம் திறப்பு: அமைச்சர் பங்கேற்பு

திருவனந்தபுரத்தில் கோல்ப் மைதானம் திறப்பு: அமைச்சர் பங்கேற்பு

திருவனந்தபுரத்தில் கோல்ப் மைதானம் திறப்பு: அமைச்சர் பங்கேற்பு


UPDATED : அக் 21, 2024 12:00 AM

ADDED : அக் 21, 2024 08:38 AM

Google News

UPDATED : அக் 21, 2024 12:00 AM ADDED : அக் 21, 2024 08:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் கவுடியாரில் மேம்படுத்தப்பட்ட இந்திய விளையாட்டு ஆணையத்தின் கோல்ப் மைதானத்தை அமைச்சர் மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.

இந்த தேசிய கோல்ப் அகாடமி, ஒன்பது துளைகள் கொண்ட சர்வதேச தரத்திலானது. அதிநவீன உடற்பயிற்சி மையம், நவீன பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.

அமைச்சர் மன்சுக் மாண்டிவியா பேசுகையில், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் உலகின் முதல் பத்து நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறவிருக்கிறது. 2036ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் நாட்டில் உள்ள விளையாட்டுத் திறமைகளை வளர்க்கும், என்றார்.

சுற்றுலாத்துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி தலைமை தாங்கினார். கேரள அரசின் தலைமைச் செயலாளர் சாரதா முரளீதரன், மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சுமன் பில்லா, இந்திய விளையாட்டு ஆணையத்தின் திருவனந்தபுரம் கோல்ப் கிளப் செயலாளர் ரகுச்சந்திரன் நாயர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us