sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி முகாம்

ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி முகாம்

ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி முகாம்


UPDATED : ஜன 05, 2026 05:07 PM

ADDED : ஜன 05, 2026 05:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 05, 2026 05:07 PM ADDED : ஜன 05, 2026 05:08 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கரூர்:
கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில், பள்ளி கல்வியில் செயற்கை நுண்ணறிவு பயன்பாட்டு செயலிகள் குறித்த பயிற்சி முகாம் நடந்தது. கல்லுாரி தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

பள்ளி ஆசிரியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வு மற்றும் அதன் பயன்பாடுகளை, செயலிகள் மூலம் கையாள்வது தொடர்பான பயிற்சி கையேடுகள் வழங்கப்பட்டன. பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளில் இருந்து வந்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில், அறங்காவலர் விஜயா ராமகிருஷ்ணன், இணை செயலாளர் சரண்குமார், நிறுவன வளர்ச்சி இயக்குனர் சக்திஸ்ரீ, செயல் இயக்குனர் குப்புசாமி, கல்லுாரி முதல்வர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us