sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குடியரசு தின கலை நிகழ்ச்சியில் 965 மாணவர்கள்

குடியரசு தின கலை நிகழ்ச்சியில் 965 மாணவர்கள்

குடியரசு தின கலை நிகழ்ச்சியில் 965 மாணவர்கள்


UPDATED : ஜன 25, 2025 12:00 AM

ADDED : ஜன 25, 2025 11:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 25, 2025 12:00 AM ADDED : ஜன 25, 2025 11:35 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

உடுமலை:
திருப்பூரில் நடக்கவுள்ள குடியரசு தின விழா கலைநிகழ்ச்சியில், ஆறு பள்ளிகளைச்சேர்ந்த, 965 மாணவ, மாணவியர் பங்கேற்க உள்ளனர்.

நாளை (26ம் தேதி) குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி மைதானத்தில் கலெக்டர் கொடியேற்றி, தியாகிகளை கவுரவிக்கிறார். முன்னதாக, போலீசாரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொள்கிறார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டம் முழுதும் இருந்து, தலா மூன்று அரசு மற்றும் தனியார் பள்ளி என, ஆறு பள்ளிகளை சேர்ந்த, 965 மாணவ, மாணவியர் கலைநிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us