sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், ஜனவரி 21, 2026 ,தை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

எஸ்.ஐ.,யை தாக்கிய இருவர் கைது

/

எஸ்.ஐ.,யை தாக்கிய இருவர் கைது

எஸ்.ஐ.,யை தாக்கிய இருவர் கைது

எஸ்.ஐ.,யை தாக்கிய இருவர் கைது

1


ADDED : ஜூலை 23, 2025 03:01 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 03:01 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:கேரளமாநிலம் மூணாறு எஸ்.ஐ., அனில்குமாரை மது போதையில் தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட் பகுதியில் நான்கு பேர் ஜூலை 20 இரவில் ரோட்டில் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு ரோந்து சென்ற மூணாறு எஸ்.ஐ. அனில்குமார் தலைமையிலான போலீசார் பொது இடத்தில் மது அருந்தியது குறித்து கேட்டனர். மது போதையில் இருந்தவர்கள் எஸ்.ஐ.,யை தாக்கினர். இச்சம்பவத்தில் பள்ளிவாசல் எஸ்டேட், பவர் ஹவுஸ் டிவிஷனைச் சேர்ந்த மணிகண்டன் 37, ராஜா 30, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us