sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

திருப்பரங்குன்றம் விவகாரம்; பார்லியில் திமுக எம்பிக்கள் கூச்சல், குழப்பம்!

/

திருப்பரங்குன்றம் விவகாரம்; பார்லியில் திமுக எம்பிக்கள் கூச்சல், குழப்பம்!

திருப்பரங்குன்றம் விவகாரம்; பார்லியில் திமுக எம்பிக்கள் கூச்சல், குழப்பம்!

திருப்பரங்குன்றம் விவகாரம்; பார்லியில் திமுக எம்பிக்கள் கூச்சல், குழப்பம்!

35


UPDATED : டிச 05, 2025 01:55 PM

ADDED : டிச 05, 2025 11:39 AM

Google News

35

UPDATED : டிச 05, 2025 01:55 PM ADDED : டிச 05, 2025 11:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: திருப்பரங்குன்றம் கோவில் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்பிக்கள் பார்லியில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்றுவதற்கு திமுக அரசு அனுமதி மறுத்து வருகிறது. தமிழக அரசின் இந்த செயலைக் கண்டித்து திருப்பரங்குன்றத்தில் பாஜ, ஹிந்து முன்னணி அமைப்பு உள்பட பல்வேறு ஹிந்து அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இதனிடையே, தமிழக அரசுக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாதது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

இந்த நிலையில், திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி திமுக எம்பிக்கள் பார்லியின் இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us