sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

 தனியார் பல்கலையை சூறையாடிய மாணவர்கள்

/

 தனியார் பல்கலையை சூறையாடிய மாணவர்கள்

 தனியார் பல்கலையை சூறையாடிய மாணவர்கள்

 தனியார் பல்கலையை சூறையாடிய மாணவர்கள்


ADDED : நவ 26, 2025 11:13 PM

Google News

ADDED : நவ 26, 2025 11:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போபால்: மத்திய பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தின் இந்துார் - போபால் நெடுஞ்சாலையில் தனியார் பல்கலை இயங்கி வருகிறது. இங்குள்ள விடுதியில் தங்கியுள்ள 12க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டதால், பல்கலை நிர்வாகத்திடம் மாணவர்கள் முறையிட்டனர்.

நிர்வாகம் கண்டு கொள்ளாததை அடுத்து, நேற்று முன்தினம் இரவு 4,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தரமற்ற உணவால் மஞ்சள் காமாலை ஏற்பட்டதாக கூறி, பல்கலை வேந்தர் பங்களா உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர்; வாகனங்களுக்கும் தீ வைத்தனர்.

தகவலறிந்த போலீசார் பேச்சு நடத்தியதை அடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us