sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 22, 2025 ,புரட்டாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஒரே விமானம்... 5 முறை பயணம் ஒத்திவைப்பு; டில்லி விமான நிலையத்தில் பயணிகள் போராட்டம்

/

ஒரே விமானம்... 5 முறை பயணம் ஒத்திவைப்பு; டில்லி விமான நிலையத்தில் பயணிகள் போராட்டம்

ஒரே விமானம்... 5 முறை பயணம் ஒத்திவைப்பு; டில்லி விமான நிலையத்தில் பயணிகள் போராட்டம்

ஒரே விமானம்... 5 முறை பயணம் ஒத்திவைப்பு; டில்லி விமான நிலையத்தில் பயணிகள் போராட்டம்

9


ADDED : ஆக 01, 2025 08:21 AM

Google News

9

ADDED : ஆக 01, 2025 08:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் சேவை ஒரே நாளில் 5 முறை ஒத்திவைக்கப்பட்டதால், ஆத்திரமடைந்த பயணிகள் டில்லி விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

டில்லி விமான நிலையத்தில் இருந்து நேற்ற மதியம் 1.10 மணிக்கு ஆமதாபாத் நோக்கி ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்பட இருந்தது. ஆனால், செயல்பாட்டு சிக்கல் காரணமாக விமான சேவை தாமதமாகும் என்று விமான ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்பிறகு, பிற்பகல் 3.40 மணி முதல் இரவு 9.30 மணி வரை என தொடர்ச்சியாக 5 முறை பயண நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால், கோபமடைந்த பயணிகள் டில்லி விமான நிலையத்தின் நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பயணி ஒருவர் கூறுகையில்,'பயணிகளின் அழுத்தம் காரணமாக, எங்களுக்கு சில அடிப்படை உதவிகள் செய்து கொடுத்தார்கள். ஆனால், அடுத்து ஆமதாபாத் செல்லும் விமானம் குறித்து அவர்கள் எந்த தகவலையும் கொடுக்கவில்லை,' எனக் கூறினார்.






      Dinamalar
      Follow us