sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நவ., இரண்டாம் வாரம் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: வானிலை மையம் கணிப்பு

/

நவ., இரண்டாம் வாரம் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: வானிலை மையம் கணிப்பு

நவ., இரண்டாம் வாரம் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: வானிலை மையம் கணிப்பு

நவ., இரண்டாம் வாரம் தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: வானிலை மையம் கணிப்பு

2


UPDATED : நவ 01, 2024 08:12 PM

ADDED : நவ 01, 2024 07:08 PM

Google News

UPDATED : நவ 01, 2024 08:12 PM ADDED : நவ 01, 2024 07:08 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ''நவம்பர் இரண்டாவது வாரத்தில் வட கிழக்குபருவமழை தீவிரம் அடையும் என இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அணைகள், குளம் மற்றும் கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.

இந்நிலையில், இந்திய வானிலை மையத்தின் இயக்குநர் மொஹபத்ரா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:காலை 08:30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் , அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி எஸ்டேட்டில் 11 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இன்று தமிழகம், கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் கன முதல் மிக கனமழை பெய்யும். நவம்பர் இரண்டாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும். தென் மாநிலங்களில் இயல்பை விட 23% அதிகம் மழை பெய்யும். இவ்வாறு வானிலை மைய இயக்குநர் கூறியுள்ளார்.

தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என ஏற்கனவே கணிக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us