sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கத்தாரில் தூக்கு தண்டனை கைதிகள் விடுதலை: பிரதமர் மோடிக்கு நன்றி

/

கத்தாரில் தூக்கு தண்டனை கைதிகள் விடுதலை: பிரதமர் மோடிக்கு நன்றி

கத்தாரில் தூக்கு தண்டனை கைதிகள் விடுதலை: பிரதமர் மோடிக்கு நன்றி

கத்தாரில் தூக்கு தண்டனை கைதிகள் விடுதலை: பிரதமர் மோடிக்கு நன்றி


UPDATED : பிப் 12, 2024 04:34 PM

ADDED : பிப் 12, 2024 07:36 AM

Google News

UPDATED : பிப் 12, 2024 04:34 PM ADDED : பிப் 12, 2024 07:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கத்தாரில் சிறைபிடிக்கப்பட்ட இந்திய கடற்படை வீரர்கள் விடுதலையாகி இன்று(பிப்.,12) காலை புதுடில்லி வந்தடைந்தனர்.

கத்தார் நாட்டை உளவு பார்த்ததாக எழுந்த குற்றச்சாட்டில் எட்டு முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை கைது செய்தது. அவர்களை கடந்த 18 மாதங்களாக கத்தார் தடுப்பு காவலில் வைத்திருந்தது.

இந்திய வெளியுறவுத்துறை கத்தார் நாட்டிடம் நடத்திய பேச்சு வார்த்தையின் வெற்றியாக எட்டு முன்னாள் கடற்படை வீரர்களை கத்தார் விடுதலை செய்தது. கடற்படை வீரர்கள் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவி்த்தனர்.






      Dinamalar
      Follow us