sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நிலநடுக்கத்தால் குலுங்கியது அந்தமான் நிகோபர் தீவுகள்; ரிக்டரில் 6 புள்ளிகளாக பதிவு

/

நிலநடுக்கத்தால் குலுங்கியது அந்தமான் நிகோபர் தீவுகள்; ரிக்டரில் 6 புள்ளிகளாக பதிவு

நிலநடுக்கத்தால் குலுங்கியது அந்தமான் நிகோபர் தீவுகள்; ரிக்டரில் 6 புள்ளிகளாக பதிவு

நிலநடுக்கத்தால் குலுங்கியது அந்தமான் நிகோபர் தீவுகள்; ரிக்டரில் 6 புள்ளிகளாக பதிவு


ADDED : நவ 09, 2025 04:30 PM

Google News

ADDED : நவ 09, 2025 04:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: அந்தமான் நிகோபர் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

நிலநடுக்கமானது, இன்று (நவ.9) நண்பகல் 12.06 மணிக்கு ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவு கோலில் 6.02 ஆக பதிவாகி உள்ளதாகவும் தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இதே விவரத்தை ஜெர்மன் நில அதிர்வு மையம் உறுதி செய்து அறிவித்துள்ளது. நில நடுக்கத்தால் ஏதேனும் உயிரிழப்புகள், சேதங்கள் ஏற்பட்டதா என்பது பற்றிய உடனடி விவரங்கள் இல்லை என்றும் தேசிய நில அதிர்வு மையம் கூறியுள்ளது.

அந்தமான் நிகோபர் தீவுகள், அதிக நிலநடுக்கங்கள் பதிவாகும் ஆபத்து நிறைந்த மண்டல பகுதியில் உள்ளது, குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஜப்பானின் வடக்கு கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று பதிவாகி இருக்கிறது. இவாட் மாகாணத்தின் கடற்கரையில் இருந்து கடல்மேற்பரப்பில் இருந்து 10 கிமீ ஆழத்தில் பதிவாகி உள்ளது. இதையடுத்து, முன் எச்சரிக்கையாக சுனாமி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us